Posts
Showing posts from November, 2017
நீதி கட்சி, திராவிட கட்சிகள் தோன்ற காரமணாக இருந்த அயோத்தி தாசப்பண்டிதர்
- Get link
- X
- Other Apps

அயோத்தி தாசப்பண்டிதர் 1845 த ந்தை பெரியார், அம்பேத்கார் போன்ற சமுதாய சீர்திருத்தவாதிகளுக்கு முன்னதாகவே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அறிஞர் ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தனியெரு மனிதனாக நின்று பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கெண்டு எல்லா சமுக சீர்திருத்தவாதிகளுக்கும் முன்னோடியாக இருந்தவர் தான் அயோத்திதாசப்பண்டிதர். அயோதிதாசப்பண்டிதர் 1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் கந்தசாமி. இவர் தனது ஆசிரியரின் பெயரையே தனது பெயராக...
பெற்ற மகளை நீ யார் என்று கேட்ட ஜீவா............ 17 வருடங்கள் குடும்பத்தை மறந்து நமக்காக உழைத்த ஜீவானந்தம்
- Get link
- X
- Other Apps

ஜீவா 21-08-1907 க ன்னியாகுமரி மாவட்டம் பூதாப்பாண்டி எனும் கிராமத்தில் 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி பட்டம்பிள்ளை உமையம்மை தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ஜீவா. இவரது இயற்பெயர் சொரிமுத்து. இது அவரது குலதெய்வத்தின் பெயர். ஜீவாவிற்கு மூக்குத்தி என்றும் மூக்காண்டி என்ற பெயர்களையும் அவரது பெற்றோர் அவருக்கு சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அவர் இவர் தனது பெயரை ஜீவானந்தம் என்றும், உயிரின்பன் என்றும் மாற்றிக்கொண்டார். இவர் மீதிருந்த அன்பால் மக்கள் ...
தமிழகத்தில் முதல் முறையாக....... கலப்பு திருமணம் செய்த குத்தூசி குருசாமி........
- Get link
- X
- Other Apps

குத்தூசி குரசாமி பெ ரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்கங்களையும் சாதிக் கொடுமைகளையும் ஒழிக்க முற்பட்டபோது அவருடன் லட்சக்கணக்கானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். அத்தகைய சிறந்த மனிதர்களுள் முதன்மையானவர் குத்தூசிகுருசாமி. இவர் குருவிக்கரம்பை எனும் ஊரில் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி சாமிநாதன், குப்பு அமையார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளம் வயதில் பக்திமானாகவும் அறிவுக்கூர்மை மிக்கவராகவும் திகழ்ந்த குருசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன் மனதை பறிகொடுத்து பெரியாரின் தீவிர தொண்டர் ஆனார். 1927 ஆம் ஆண்டு 1927 அம் ஆண்டு ஈரோட்டில் தந்தை பெரியாரை சந்தித்தார் குருசாமி. பின்னர் 'குடிய...
திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர சூழ்ந்த பகுதிகளை அமைச்ச...
- Get link
- X
- Other Apps
கோட்டூர் காசங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறுபகுதிகளில் அமைச்சர் காம...
- Get link
- X
- Other Apps